கடவுள்-ன் பெயரால்,​​ மிக்க அருளாளர்,​​ மிக்க​​ கருணையாளர்

 

மாபெரும் அற்புதங்களில் ஒன்று

(Quran 74:35)

பிஸ்மில்லாஹிர்​​ ரஹ்மானிர் ரஹீமின் கணித அற்புதம்
(VIDEO 2)

 

  • அதன் மீது பத்தொன்பது உள்ளது.(குர்ஆன்​​ 74:30)

  • இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும்.​​ (குர்ஆன்​​ 74:35)

  • மாபெரும் அற்புதங்களில் ஒன்றான இது,​​ குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது.​​ 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம்.

  • இந்தக் குர்ஆன் வேறு எந்தப் புத்தகத்திலும் ஒருபோதும் காணப்படாத ஒப்பற்றதோர் அற்புத நிகழ்வினால்.தனித்தன்மை உடையதாக உள்ளது.

  • முதல் வசனம்​​ (1:1)​​ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​​ கொண்டிருப்பது ​​​​ = 19​​ எழுத்துக்கள்

 

1st​​ வார்தை “ISM​​ ​​ اسم​​ /​​ BISM​​ ​​ بِسْمِ​​  ​​​​ 

2nd ​​ வார்தை​​ الله

3rd ​​ ​​​​ வார்தை ​​​​  الرَّحْمَٰن​​ 

4th​​ ​​ வார்தை ​​​​ ​​ الرَّحِيمِ

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ​​ 1ST​​ வார்தை​​ 

​​ ISM​​  ​​​​ اسم​​ (ALIF SEEN MEEM)​​ 

No. ​​ Sura No. Verse Number

154

26118

36119

46121

56138

62228

72234

82236

92240

104911

115578

125674

135696

146952

15738

167625

17871

188715

19 96 1

BISM​​ ​​ بِسْمِ ​​​​ (BA SEEN MEEM)

 ​​ ​​ ​​ ​​ ​​​​ Sura No.  ​​ ​​​​ Verse Number

  • 11

  • 1141

  • 27 30


    3 முறை இடம்பெயறுகிறது.​​ 

​​ 
3 + 1 + 1 + 11 + 41 + 27 + 30 = 114 (19​​ 
x ​​​​ 6 )

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ​​ ​​ 2வது வார்தை​​ الله​​ “அல்லாஹ்”

​​ االله​​ "கடவுள்" எனும் வார்த்தை குர்ஆன் முழுவதிலும் இடம் பெறும்​​ மொத்த எண்ணிக்கை 2698 (19​​ x​​ 142).

குர்ஆனில் ஒவ்வொரு முதல் வசனத்தையும் முதல் வசனத்தில் உள்ள அல்லாஹ் என்ற வார்த்தையை எண்ணினால்​​ 

சரியாக 42 இடம் பெறுகின்றன.

 

 

 

 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ​​ ​​ 2வது வார்தை​​ الله​​ “அல்லாஹ்”

  •  ​​​​ االله​​ "கடவுள்" எனும் வார்த்தை குர்ஆன் முழுவதிலும் இடம் பெறும்​​ மொத்த எண்ணிக்கை 2698 (19​​ x​​ 142).

  • "கடவுள்" என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்களின்​​ எண்களையெல்லாம் கூட்டினால் கூட்டுத்தொகை​​ =​​ 118123​​ (19​​ x​​ 6217).

Verify​​ >>​​ https://submission.org/QI#1%3A1

 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ​​ ​​ 3வது வார்தை​​ ​​  الرَّحْمَٰن​​ “அல் ரஹ்மான்“

الرَّحْمَٰن​​ “அல் ரஹ்மான்“ ​​ ​​​​ குர்ஆனில் 57 முறை இடம்பெறுகிறது 57 = 19​​ x 3

 

 

 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ​​ ​​ 4th​​ ​​ வார்தை ​​​​ ​​ الرَّحِيمِ ​​​​ ​​ அர் ரஹீம்’

குர்ஆனில் 114 ​​ முறை இடம்பெறுகிறது 114 = 19​​ x​​ 6​​ 

 

 

 

 

ِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ 

1st​​ வார்தை “ISM​​ ​​ اسم ​​ ​​ ​​ ​​ ​​​​ =  ​​ ​​ ​​​​ 19​​ முறை​​  = 19​​ x​​ 1​​ 

2nd ​​ வார்தை​​ الله ​​ ​​​​ =  ​​ ​​​​ 2698​​ முறை​​  =19​​ x​​ 142​​ 

3rd ​​ ​​​​ வார்தை ​​​​  الرَّحْمَٰن​​  =​​  ​​ ​​​​ 57 முறை​​  = 19​​ x​​ 3 ​​ 

4th​​ ​​ வார்தை ​​​​ ​​ الرَّحِيمِ​​  = 114 முறை​​  = 19​​ x​​ 6​​ 

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ 152 (19​​ x​​ 8)

Subahana​​ Allah….​​ 

 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ​​ 

AMJAD VALUE –​​ அம்ஜத் மதிப்பு​​ 

  • குர்ஆன் இறங்கிய காலத்தில் நாம் இப்போது பயன்படுத்திகொண்டு இருக்கும் எண்கள் கிடையாது.​​ 

  • அப்போது அவர்கள் ஒவ்வொரு எழுத்தையும் எண்களாக பயன்படுத்தினர்.

அவர்கள் அம்ஜத் முறையை பயன்படுத்தினர்.

 

 

ِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ​​ ​​ அம்ஜத் எண் மதிப்பு

Why is the number 786 symbolic in Islam and what does it mean? - The Muslim  Vibe

2 + 60 + 40 + 1+ 30 + 30 + 5 + 1 + 30 + 200 + 8 + 40 + 50 + 1 + 30 + 200 + 8 + 10 + 40 ​​ = ​​ 786

 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ

குர்ஆனில் ​​ முதல் வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையின் இடம் பெறும் எண்ணிக்கை கடவுளின் குறிப்பிடப்பட்ட பெயரை குறிக்கிறது.


1st​​ வார்தை “ISM​​ ​​ اسم​​ ​​ =  ​​ ​​ ​​​​ 19​​ முறை


19​​ ​​ என்ற எண் “வாஹித்” “கடவுள் ஒருவர்” என்பதை குறுக்கிறது.​​ واحد​​ ​​ என்பதின் அம்ஜத் மதிப்பு 19 ஆகும். ​​ 

​​ واحد​​ ​​ = 6+1+8+4 = 19​​  ​​ ​​ ​​ ​​ ​​​​ 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ

குர்ஆனில் ​​ முதல் வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையின் இடம் பெறும் எண்ணிக்கை கடவுளின் குறிப்பிடப்பட்ட பெயரை குறிக்கிறது.


1st​​ வார்தை “ISM​​ ​​ اسم​​ ​​ =  ​​ ​​ ​​​​ 19​​ முறை


19​​ ​​ என்ற எண் “வாஹித்” “கடவுள் ஒருவர்” என்பதை குறுக்கிறது.​​ واحد​​ ​​ என்பதின் அம்ஜத் மதிப்பு 19 ஆகும். ​​ 

​​ واحد​​ ​​ = 6+1+8+4 = 19​​  ​​ ​​ ​​ ​​ ​​​​ 

 

 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ

2nd ​​ வார்தை​​ الله​​ கடவுள்​​ =  ​​ ​​​​ 2698​​ முறை =​​ 19​​ x​​ 142​​ 

2698​​ என்ற என்பதின் அம்ஜத் மதிப்பு ​​​​ ​​ zul fazlil azeem “அளவற்ற அருளை கொண்டவர்” ​​ என்பதை குறுக்கிறது.​​ 

= 700 + 6 + 1 + 30 + 80 + 800 + 30 + 1 + 30 + 70 + 900 + 10 + 40 ​​ = ​​ 2698​​ =​​ 19​​ x​​ 142​​ 

 

 

بِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ

3rd ​​ ​​​​ வார்தை ​​​​ (மிக்க அருளாளர் )​​  الرَّحْمَٰن​​ =​​  ​​ ​​​​ 57 முறை = 19​​ x​​ 3 ​​ 



57​​ 
என்ற எண் “மஜீத்”​​ مجيد​​ (மகிமைமிக்கவர்)​​ என்பதை குறுக்கிறது.​​ مجيد​​ ​​ என்பதின் அம்ஜத் மதிப்பு​​ 57​​ ஆகும். ​​ 

م​​  = 40

ج​​  =  ​​​​ 3

ي​​  = 10

د​​  =  ​​​​ 4

  ​​ ​​ ​​​​ 57 (19 X 3)

 

ِسْمِ​​ اللَّهِ​​ الرَّحْمَٰنِ​​ الرَّحِيمِ

4th​​ ​​ வார்தை ​​ ​​​​ الرَّحِيمِ​​ (மிக்க கருணையாளர்) = 114 முறை = 19​​ x​​ 6​​ 


114​​ 
என்ற எண் “ஜாமி” “ஒன்றுசேர்ப்பவர்” என்பதை குறுக்கிறது.​​ جامع ​​​​ என்பதின் அம்ஜத் மதிப்பு​​ 114​​ ஆகும்.

ج​​ = 3

ا ​​​​ = ​​ 1​​ 

م​​ = 40​​ 

ع​​ = 70 ​​ 

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ 114 (19 X 6)

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ 

* கடவுளின் பெயர்களில் இந்த நான்கு பெயர்கள் மட்டும்தான் 19இல் வகுப்பட கூடியதாக உள்ளது இந்த 4 பெயர்களும் குர்ஆனில் உள்ள முதல் வசனத்தில் உள்ள எழுத்து இடம்பெறும் ​​ எண்ணிக்கையோடு அதன் அம்ஜத் மதிப்பு ஒத்து வருகின்றது.

 

  • (குர்ஆன் 59:21) இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் வெளிப்படுத்தியிருப்போமாயின்,​​ கடவுள்-ன் மீதுள்ள அச்சத்தால்,​​ அது நடுநடுங்கி,​​ பொடிப் பொடியாகி இருப்பதை நீர் காண்பீர்,​​ அவர்கள் சிந்திக்கக் கூடும் என்பதற்காக,​​ இத்தகைய உதாரணங்களை மனிதர்களுக்கு நாம் எடுத்துரைக்கின்றோம்.

    (குர்ஆன் 72:28) இது
    ,​​ அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதுச்செய்திகளைச் சேர்ப்பித்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கேயாகும். அவர்களிடம் இருப்பவற்றை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர் அனைத்துப் பொருட்களின் எண்ணிக்கைகளையும் கணக்கிட்டு வைத்துள்ளார். (72:28 = 7 + 2 + 2 + 8 = 19)

  • (குர்ஆன் 74:31)

(1) நம்பமறுப்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக,​​ 

(2) (இது ஓர் இறைவேதம் தான் என்பதில்) கிறிஸ்துவர்களையும் யூதர்களையும் உறுதி கொள்ளச் செய்வதற்காக,

(3) விசுவாசம் கொண்டோரின் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக,

(4) கிறிஸ்துவர்கள்,​​ யூதர்கள்,​​ அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களின் இதயங்களில் சந்தேகத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்குவதற்காக,​​ மேலும்

(5) தங்களுடைய இதயங்களில் சந்தேகத்தைத் தாங்கியிருப்பவர்களையும்,​​ நம்பமறுப்பவர்களையும் அம்பலப்படுத்துவதற்காக;​​ அவர்கள் கூறுவார்கள்,​​ "கடவுள் இந்த உதாரணத்தின் மூலம் என்ன கூறநாடுகின்றார்?" கடவுள் இவ்விதமாக அவர் நாடுகின்ற எவரையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்,​​ மேலும் அவர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றார். உம்முடைய இரட்சகரின் படைவீரர்களை அவரைத் தவிர எவரும் அறிய மாட்டார். இது மக்களுக்குரியதொரு நினைவூட்டலாகும்.

  • குர்ஆன் 74:32. மிக நிச்சயமாக,​​ நிலவின் மீது (நான் ஆணையிடுகின்றேன்).

  • குர்ஆன் 74:33. மேலும் இரவானது அது கடந்து செல்கின்றபோது.

  • குர்ஆன் 74:34. மேலும் காலையானது அது பிரகாசிக்கின்றபோது.

  • குர்ஆன் 74:35. இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும்.

 

  • குர்ஆன்​​ 2:23​​ நம்முடைய ஊழியருக்கு​​ நாம் வெளிப்படுத்தியவற்றைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமாயின்,​​ அப்போது இவற்றைப் போன்ற ஒரு சூரா வைக் கொண்டு வாருங்கள்,​​ மேலும் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் கடவுள்-க்கெதிராக உங்களுடைய சாட்சிகளை நீங்களே அழைத்துக்கொள்ளுங்கள்.

  • குர்ஆன் 10:38 "அவர் இதனைப் புனைந்து கொண்டார்," என்று அவர்கள் கூறினால்,கூறும்,​​ "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்,​​ பின் இவற்றைப் போன்ற ஒரு சூராவைக் கொண்டு வாருங்கள்,​​ மேலும் கடவுள்-ஐத் தவிர,​​ நீங்கள் நாடியவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்."

  • குர்ஆன் 11:13 "இவர்(குர்ஆனை) இட்டுக்கட்டினார்" என அவர்கள் கூறினால்,​​ அவர்களிடம் கூறும்,​​ "அப்படியென்றால்,​​ இவற்றைப் போன்று பத்து சூராக்களை இட்டுக் கட்டிக்கொண்டு வாருங்கள். மேலும் கடவுள்-ஐ அன்றி,​​ உங்களால் முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்,"* நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.

எல்லாம் புகழும் கடவுளுக்கே