"சரணடைதல்" (அரபு மொழியில் இஸ்லாம்) என்பது ஒரு பெயர் அல்ல. இது ஆன்மாவின் முழுமையான பக்தியையும் கடவுளுக்கு மட்டும் அடிபணிவதையும் பிரதிபலிக்கும் ஒரு விளக்கமாகும். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு மற்றும் இறுதி ஏற்பாடு – குர்ஆன் உள்ளிட்ட கடவுளின் அனைத்து வேதங்களின் இது முதல் கட்டளை ஆகும்.
சரணடைதோர்கள் முழு மனதுடன் கடவுளுக்கு மட்டும் வணங்குவதின் மூலமும், மறுஉலகின் மீது நம்பிக்கை கொள்வதன் மூலமும், நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவதன் மூலமும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறுகின்றனர்.