١
GodAlone.in Kadavulmattum.org
கடவுள்மட்டும் · GodAlone

إِنَّ الدّينَ عِندَ اللَّهِ الإِسلٰمُ

கடவுளுக்கு மட்டும் அடிபணிதல் (இஸ்லாம்)
மனிதகுலத்திற்கான கடவுளின் இறுதி செய்தி

கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் "சரணடைதல்" ஆகும். (குர்ஆன் 3:19) — "சரணடைதல்" என்பது ஒரு பெயர் அல்ல; இது ஆன்மாவின் முழுமையான பக்தியையும் கடவுளுக்கு மட்டும் அடிபணிவதையும் பிரதிபலிக்கும் ஒரு விளக்கமாகும்.

சரணடைதல் என்றால் என்ன

ஆன்மாவின் முழுமையான பக்தி

"சரணடைதல்" (அரபு மொழியில் இஸ்லாம்) என்பது ஒரு பெயர் அல்ல. இது ஆன்மாவின் முழுமையான பக்தியையும் கடவுளுக்கு மட்டும் அடிபணிவதையும் பிரதிபலிக்கும் ஒரு விளக்கமாகும். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு மற்றும் இறுதி ஏற்பாடு – குர்ஆன் உள்ளிட்ட கடவுளின் அனைத்து வேதங்களின் இது முதல் கட்டளை ஆகும்.

சரணடைதோர்கள் முழு மனதுடன் கடவுளுக்கு மட்டும் வணங்குவதின் மூலமும், மறுஉலகின் மீது நம்பிக்கை கொள்வதன் மூலமும், நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவதன் மூலமும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறுகின்றனர்.

إِنَّ الَّذينَ ءامَنوا وَالَّذينَ هادوا وَالصّٰبِـٔونَ وَالنَّصٰرىٰ مَن ءامَنَ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ وَعَمِلَ صٰلِحًا فَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ

நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்களாக இருப்பவர்கள், மதம் மாறியவர்கள், மற்றும் கிறிஸ்துவர்கள்: அவர்களில் எவராயினும் (1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, (2) இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்களுக்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
குர்ஆன் 5:69 · கடவுள் மட்டும்
🧭 அறிமுகம்

தளத்தில் என்ன இருக்கிறது

📖

குர்ஆன்

தமிழிலும் ஆங்கிலத்திலும் குர்ஆனை வாசிக்கவும், தேடவும்.

🎥

வீடியோக்கள்

இஸ்லாம் மற்றும் சரணடைதல் குறித்த விளக்க வீடியோக்கள்.

🎧

ஆடியோ

குர்ஆன் ஓதுதலை கேட்கவும், பதிவிறக்கவும்.

📚

புத்தகங்கள்

படிக்கவும் பதிவிறக்கவும் ஏற்ற நூல்களின் தொகுப்பு.

📰

கட்டுரை

சரணடைதல் குறித்த கட்டுரைகளும் விளக்கங்களும்.

🔗

சமர்ப்பண இணைப்புகள்

தொடர்புடைய வளங்கள் மற்றும் இணையதளங்கள்.

🛠️

பயன்பாடுகள்

வழிபாட்டிற்கும் கற்றலுக்கும் உதவும் கருவிகள்.

❤️

தொண்டு அறக்கட்டளை

Submitter's Charity Trust — உதவி தேவைப்படுவோருக்கான சேவைகள்.

💻

குர்ஆன் ஆன்லைன்

நேரடியாக உலாவியில் குர்ஆனை படிக்கவும் கேட்கவும்.

إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ

உம்மை மட்டுமே நாங்கள் வணங்குகிறோம். உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கோருகிறோம். பரிபூரணமான மகிழ்ச்சி என்பது கடவுளுக்கு மட்டுமே சரணடைதல்.
குர்ஆன் 1:5